அம்பாறை மாவட்டத்தில் 65 வீதம் வாக்களிப்பு 0
நாடாளுமன்ற தேர்தல்கள் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளன. காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்த நிலையில், அநேகமான மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் மிகவும் மந்த நிலையிலேயே காணப்பட்டன. இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தேர்தல் தமக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் அமைதியான முறையில் இந்தத் தேர்தல் இடம்பெற்றமையே