Back to homepage

Tag "வாக்களிப்பு நிலையம்"

வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள் 0

🕔15.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட செயலகங்களுடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு, அம்பாறை அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து மாவட்ட செயலகத்தின் ஊடாக வாக்குச் சீட்டுப்

மேலும்...
வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை

வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை 0

🕔9.Feb 2018

சிறுவனொருவன் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் காட்சியொன்று புகைப்படமாக வெளியானதை அடுத்து, அது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொலநறுவை மாவட்டத்திலுள்ள புளத்சிங்கள தேசிய கல்விக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்திலிருந்து, மற்றொரு வாக்களிப்பு நிலையத்துக்கு, வாக்குப் பெட்டிகளை அனுப்புவதற்காக, குறித்த பெட்டியை அந்தச் சிறுவன் சுமந்து சென்றிருந்தான். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதாகத்

மேலும்...
பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம்

பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம் 0

🕔26.Dec 2017

பெண்களைக் கொண்டு முற்று முழுதாக நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை மாவட்ட மட்டத்தில் நிறுவுவதற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திட்டமிட்டுள்ளார். இவ்வாறு பெண்களைக் கொண்டு நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுகின்றமை, இலங்கையில் இதுவே முதல் தடவையாகும். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது நிறுவப்படும், இவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, அனைவரும் பெண்களாகவே

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு 0

🕔16.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில், மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.அத்தோடு வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன், வாக்களிப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்