நாமல் ராஜபக்ஷ பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார்: ஒலிம்பிக் வீரர் நிமாலி குற்றச்சாட்டு 0
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் வலிவர்ஷா நிமாலி லியனாராச்சி – தனது காலணிகளை மறந்து வீட்டில் வைத்துச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். விளையாட்டு வீரரொருவர் தனது காலணிகளை மறந்து வீட்டில் வைத்துச் விட்டுச் சென்றதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். “நான் கையில் வைத்திருந்த பயணப்