Back to homepage

Tag "வர்தா புயல்"

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை 0

🕔12.Dec 2016

‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டமையினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘வர்தா’ புயலின் மையப்பகுதி இன்று திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்