தாஜுதீன் கொலை விவகாரம்: சந்தேச நபர்களின் தொலைபேசி உரையாடல்களுக்கான ஆதாரங்கள் சிக்கின 0
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே, சம்பவ தினத்தன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னர், இந்த தொலைபேசி கலந்துரையாடலுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்த தொலைபேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம், தற்போது