Back to homepage

Tag "ல்கிசை மேலதிக நீதவான்"

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார் 0

🕔27.Jul 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வுப் பிரிவின் சாஜன்ட் மேஜர் – இன்று அடையாளம் காட்டப்பட்டார். கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னலையில் இன்று புதன்கிழமை அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது, சந்தேக நபரை, லசந்தவின் சாரதி அடையாளம் காட்டினார். இதன்படி, கொலைச் சம்பவத்துக்குப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்