லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம் 0
புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க, தன்னைப் படுகொலை செய்தவர்கள் பயணித்த வாகன இலக்கங்களை எழுதி வைத்ததாகக் கூறப்படும் புத்தகமொன்றினை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மறைத்து, விசாரணையை திசைதிருப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி லசந்த படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் தனது வீட்டிலிருந்து சண்டே லீடர்