கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம 0
– ஏ.ஆர்.ஏ. பரீல் – முஸ்லிம் ஒருபோதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதை விரும்பவில்லை என்று விசேட திட்டங்களுக்கன அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே அவர்களது அபிலாசையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில், நாம் பேதங்களை மறந்து எமது சமய அடையாளங்களை