சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது 0
– க.கிஷாந்தன் – மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இவரைக் கைது செய்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடையில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் அப்பகுதி