நீள்கிறது பட்டியல்: பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு 0
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 5.22 மில்லியன் ரூபா நிதியினை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது, ஐ.ம.சு.முன்னணியை விளம்பரப்படுத்தும் வகையில் 8000 ரி – ஷேட்களை கொள்வனவு செய்து, அவற்றில் வாசகங்களை அச்சிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு