முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார் 0
ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் நேற்று வியாழக்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “புதன்கிழமை