Back to homepage

Tag "ரிப்கான் பதியுதீன்"

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார் 0

🕔10.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் நேற்று வியாழக்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “புதன்கிழமை

மேலும்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம் 0

🕔26.Jun 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் ஊடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு ரிப்கான் உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் தெரிவித்தமை

மேலும்...
புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தை, ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு: ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அனுமதி கோரினார்

புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தை, ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு: ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அனுமதி கோரினார் 0

🕔23.Jun 2020

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள

மேலும்...
ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு 0

🕔17.Feb 2020

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ரிப்கான ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்போது அவரை 25,000

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்