கெப் வாகனத்தில் ரயில் மோதியதில் இருவர் மரணம்
பயாகல ரயில் கடவையில் கடற்கரைப் பாதையில் பயணித்த ரயில் ஒன்று, கெப் ரக வண்டியுடன் இன்று (22) காலை மோதியதில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
பயாகல ரயில் கடவையில் கடற்கரைப் பாதையில் பயணித்த ரயில் ஒன்று, கெப் ரக வண்டியுடன் இன்று (22) காலை மோதியதில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று (18) அதிகாலை காட்டு யானைகளுடன் – எரிபொருள் ரயில் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்தன. இதன்…
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூஸா – பிந்தலிய புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருதானையில் இருந்து மாத்தறை…
– அஷ்ரப் ஏ சமத் – இந்திய அரசு புதிதாக இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கிய ‘சுகபோகி’ தொடர் ரயில் வண்டியின் முதலாவது பயணத்தை நேற்று போக்குவரத்து…
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார். அதற்கமைய ரயில் நிலைய அதிபர்கள் நாளை…
– க. கிஷாந்தன் – ரயில் கடவையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய குற்றஞ்சாட்டில் 10 ராணுவ வீரர்களை, ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.…