Back to homepage

Tag "ரஞ்சித் ஆரியரத்ன"

தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும்

தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும் 0

🕔29.Apr 2020

தபால் நிலையங்கள் அனைத்தும் – எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மாதாந்திர கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், விவசாய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட 2020 மே மாதத்துக்கான அனைத்து கொடுப்பனவுகளும் தபால் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை

மேலும்...
கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம்

கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம் 0

🕔18.Apr 2020

கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றல் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும், குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்