Back to homepage

Tag "யானை – மனித மோதல்"

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா 0

🕔20.Dec 2023

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடி செயற்பாடுகள்

மேலும்...
உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை

உலகில் அதிகளவு யானைகள் பலியாகும் நாடாக இலங்கை: கோபா குழு முன்னிலையில் மீண்டும் கணக்கறிக்கை பரிசீலனை 0

🕔23.Feb 2021

இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பிலான விசேட கணக்கறிக்கை, பொது கணக்குகள் குறித்த நாடாளுமன்ற தெரிவு குழு (கோபா) முன்னிலையில் இன்று மீண்டும் பரிசீலிக்கப்படவுள்ளது. உலகில் அதிகளவு யானைகளின் மரணங்கள் நிகழும் நாடாக இலங்கை மாறியுள்ளமை, முன்னதாக இடம்பெற்ற கோபா குழுக் கூட்டத்தில் தெரியவந்தது. நாட்டின் மனித – யானை மோதல் தொடர்பில் பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்