Back to homepage

Tag "மொறபே நகரம்"

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு 0

🕔31.Mar 2016

– க. கிஷாந்தன் – கொத்மலை நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்திருந்த மொறபே என்கிற பழைய நகரம் மற்றும் பௌத்த விகாரை என்பன 25 வருடங்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும் வெளித் தெரியத் தொடங்கியுள்ளது. மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக, கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே, நீர்த் தேக்கத்தில் அமிழ்ந்து போயிருந்த விகாரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்