பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு, அர்ஜுன் அலோசியஸ் பணம் கொடுத்தார்; நீதிமன்றில் தெரிவிப்பு 0
அர்ஜூன் அலோசியஸின் டப்ளியு.எம். மென்டிஸ் அன் கம்பனி நிறுவனத்திடமிருந்து ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க 03 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளைப் பெற்றுக் கொண்டதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மூன்று தடவை தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை, ராஜாங்க அமைச்சர் பெற்றுக்