தீயில் எரிந்து, வியாபார நிலையங்கள் முற்றாக நாசம்; அதிகாலை சம்பவம் 0
– க. கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் பாதிக்கப்படவில்லை. ஆயினும், பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. பிரதேச பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா மாநகர சபையினரின்