முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்கள் அகல்வதற்கு பிரார்த்திப்போம்; இஸ்லாமிய புது வருட வாழ்த்துச் செய்தியில் மு.கா. தலைவர் 0
– ஜெம்சாத் இக்பால் –‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு, நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் சகல இனத்தவர்கள் மத்தியிலும் நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவ எல்லாம் வல்ல