முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி 0
– எம்.வை. அமீர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவரவுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. இந்தக் கண்டனப் பேரணினை, இலங்கை தௌஹீத் ஜாமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக முஸ்லிம் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றத்தை, தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்