புத்தல் சிலை உடைப்பு விவகாரம்: பிற்போக்கு வாதத்தைத் தோற்கடிக்கும் பொருட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 0
இனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனம் காணவேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.மாவனெல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சில நாசகார சக்திகளால் சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு