Back to homepage

Tag "முஜீபுர் றஹ்மான்"

புத்தல் சிலை உடைப்பு விவகாரம்: பிற்போக்கு வாதத்தைத் தோற்கடிக்கும் பொருட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

புத்தல் சிலை உடைப்பு விவகாரம்: பிற்போக்கு வாதத்தைத் தோற்கடிக்கும் பொருட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 0

🕔27.Dec 2018

இனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக இனம் காணவேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.மாவனெல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சில நாசகார சக்திகளால் சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு

மேலும்...
புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான் 0

🕔4.Jul 2018

முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்  சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது

மேலும்...
தாஜுத்தீன் கொலையாளிகளை காப்பாற்றுவதற்காக, நல்லாட்சியில் நடக்கும் தில்லாலங்கடி; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் முஜீபுர் றஹ்மான்

தாஜுத்தீன் கொலையாளிகளை காப்பாற்றுவதற்காக, நல்லாட்சியில் நடக்கும் தில்லாலங்கடி; நாடாளுமன்றில் போட்டுடைத்தார் முஜீபுர் றஹ்மான் 0

🕔8.Nov 2017

சட்ட மா அதிபர் காரியாலயம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றம்சாட்டினார். நல்லாட்சியை தாங்கள் உருவாக்கியது நீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் என, இதன்போது கூறிய அவர்; றகர் வீரர் தாஜுத்தீனின் உடலத்தை வெளியே எடுத்தது, அவர் விடயத்தில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் என்றும், தாஜுத்தீனின் உடலத்தைக காட்டி வாக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்