Back to homepage

Tag "மீன்பிடித் திணைக்களம்"

வலை திருடிய உதவிப் பணிப்பாளருக்கு விளக்க மறியல்

வலை திருடிய உதவிப் பணிப்பாளருக்கு விளக்க மறியல் 0

🕔17.Jun 2016

– எப். முபாரக் – பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைத் திருடிய கடற்றொழில் – நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை உதவிப் பணிப்பாளரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். திருகோணமலை உதவிப் பணிப்பாளரான 45 வயதுடைய உபாலி சமரதுங்க என்பவரையே விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்