Back to homepage

Tag "மின் வெட்டு"

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை 0

🕔2.Feb 2023

எதிர்வரும் 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 லட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில்

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔19.Mar 2019

– எம்.வை. அமீர் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை, குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.இந்த மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பி.ப 1.00 தொடக்கம்  பி.ப 6.00 வரையும், இரவு 9.00

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம்

கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம் 0

🕔14.Jun 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மின்சார சபை ஊழியர்கள், ஏற்கனவே திட்டமிட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொள்ளும்போது, அமுல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து, பொதுமக்களுக்கு அறியத்தருவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்