மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் 0
மான் இறைச்சிக் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அலவத்துகொட பொலிஸார் – குறித்த சிறுமியைக் கைது செய்தனர். இதனையடுத்து கண்டி மேலதி நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்கு 20 ஆயிரம் ரூபா