மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு 0
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் – கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து, கொரோனாவினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, அவரின் குடும்ப உதவியாளர் கூறியுள்ளார். ‘நான் கொரோனா பரிசோதனை செய்தேன், முடிவு நேர்மறையாக வந்துள்ளது’ என, முன்னாள் ஜனாதிபதி கையூம்