200 வருட மரம் வீழ்ந்தது; தலவாக்கலையில் போக்குவரத்து பாதிப்பு 0
– க. கிஷாந்தன் – தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று வியாழக்கிமை காலை 200 வருடம் பழமை வாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால், அவ் வீதியூடான பொது போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக