அனைவருக்கும் மலசல கூடம்; சர்வதேசத்தின் கால இலக்கை, இலங்கை முந்திவிடும்: அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை 0
– பர்ஸான் –உலக வங்கி மூலம் பல பாரிய வேலைத்திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும், அவற்றை இன்னும் பல மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய தேவையிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உலக வங்கி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாக, அதன் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும்