மூத்த எழுத்தாளர் மருதூர் ஏ. மஜீத் மறைந்தார் 0
– அஹமட் – ‘மணிப்புலவர்’ என அழைக்கப்படும் மூத்த கல்வியலாளரும் எழுத்தாளருமான மருதூர் ஏ. மஜீத் இன்று சனிக்கிழமை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் தனது 81ஆவது வயதில் சொந்த ஊரான சாய்ந்தமருதில் வபாத்தானார். ஆசிரியராக தனது பணியை ஆரம்பித்த இவர், வயலக் கல்விப் பயணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் உள்ளிட்ட