சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம் 0
சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள், இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார். 1232 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. மேலும் கம்பஹா மாவட்டத்தில் 925, குருணாகல 647, களுத்துறை 550, காலி 546, ரத்னபுரி 490, மட்டக்களப்பு 170, முல்லைத்தீவு 125, வவுனியா 122 மற்றும்