Back to homepage

Tag "மத்திய மாகாண மேல் நீதிமன்றம்"

நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை 0

🕔5.Dec 2023

நபரொருவரை 2010 ஆம் ஆண்டு தாக்கி கொலை செய்த வழக்கில் – மத்திய மாகாண மேல் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கண்டி குருபெத்த பகுதியைச் சேர்ந்த சமன் குமார திசாநாயக்க மற்றும் சமரகோன் பண்டார விஜேகோன் ஆகிய இருவர் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டனர். தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்