ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம் 0
ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல் ஒன்றினை, மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விஹாராதிபதி, அடித்து நொறுக்கியுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தரவில்லை என்கிற காரணத்தினால், ஆத்திமடைந்த அவ் விஹாரையின் விஹாராதிபதி, இவ்வாறு செயற்றபட்டுள்ளார். மட்டக்களப்பு உள்ளூர் விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரி நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு