Back to homepage

Tag "பௌத்த மகாநாயக்கர்கள்"

கதாநாயகர்களின் கதை

கதாநாயகர்களின் கதை 0

🕔18.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன. ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நஷ்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும்.நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து

மேலும்...
சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத் 0

🕔16.Jul 2017

– முன்சிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்து, இருவருக்குமிடையில் உடன்பாடொன்றினை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சிங்கள அரசியல் கூட்டிணைவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும் மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியலும் கூட்டிணைய வேண்டிய அவசியம்

மேலும்...
பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Jul 2017

– பிறவ்ஸ் முஹமட் –புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்ம தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.கல்வியலாளரும் நாடாளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை

மேலும்...
புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில், மகாநாயக்கர்களின் யோசனை பெறப்படும்: ஜனாதிபதி உத்தரவாதம் 0

🕔6.Jul 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மாநாயக்க தேரர்கள் உட்பட மகா சங்க சபையினரை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி சந்தித்தார். இதன்போதே மேற்படி விடயத்தினை அவர் கூறினார். இதேவேளை, புதிய அரசியலமைப்பு தொடர்பில், இறுதி ஆவணங்கள் எவையும் இதுவரை தயாரிக்கப்படவில்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்