வீட்டில் போலி நாணயத்தாள் அச்சிட்ட பெண் கைது
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமைக்காக மொரட்டுவ பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – ரவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர், நேற்று மாலை…
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமைக்காக மொரட்டுவ பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ – ரவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர், நேற்று மாலை…
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் படத்தைக் கொண்ட போலியான 5000 ரூபாய் பணத்தாளை சமூக ஊடகங்களில் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை – குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…
– புதிது செய்தியாளர் – போலி நாணயத்தாள்களுடன் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் –…
நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார். மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம்…
– பாறுக் ஷிஹான் – போலி நாணயத்தாள் அச்சிட்ட இடமொன்று நிந்தவூர் பிரதேசத்தில் சுற்றி வளைக்கப்பட்டதோடு, அதனுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை ராணுவ புலனாய்வு…