Back to homepage

Tag "போதைப் பொருள் தடுப்புப் பிரிவு"

02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது

02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது 0

🕔27.Jan 2018

போதைப் பொருள் மாத்திரைகளுடன் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சற்று முன்னர் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த பெண், சுமார் 02 கிலோகிராம் எடையுடைய மாத்திரைகளை தன்வசம் இதன்போது வைத்திருந்ததாகவும் அவர்

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது

இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது 0

🕔21.Jul 2016

இலங்கையில் இதுவரை கால வரலாற்றில், அதிகளவான கொகேய்ன் போதைப் பொருள், இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட களஞ்சியசாலையிலுள்ள கொள்கலனிலிருந்து சுமார் 274 கிலோ கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை மீட்கப்பட்ட, அதி கூடிய நிறையுடைய கொகேய்ன் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சுமார் 270 கிலோ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்