ஈஸ்டர் தின தாக்குதல்; ஐந்தரை ஆண்டுகள் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே நடந்தன: ஜனாதிபதி குற்றச்சாட்டு
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்…
