Back to homepage

Tag "பொத்துவில் தொகுதி"

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை 0

🕔4.May 2024

அடுத்த முறையும் ரணில் விக்ரமசிங்கதான் ஜனாதிபதி என்பதை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் நிரூபித்துள்ளதாக, அந்தக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டத்தில் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்