தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்? 0
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதாகலாம் என்று ஆங்கில செய்திப் பத்திரிகையொன்றின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. பஸில் மற்றும் நாமல் ஆகியோர் தமது வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் 150