பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர் 0
– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பொருட்டு, பெரோசா முசம்மில் – இன்று வெள்ளிக்கிழமை சிறிக்கொத்தவில் வைத்து, வேட்புமனுவில் கையெழுத்திட்டார். இதன்போது – பெரோசாவின் கணவரும், கொழும்பு மாநகர மேயருமான ஏ.ஜே.எம் முசம்மிலும் வருகை தந்திருந்தார். இதேவேளை, முன்னாள் அமைச்சா் ஜீவன் குமாரதுங்கவின் மகளான, மேல் மாகணசபை உறுப்பினர் –