Back to homepage

Tag "பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு"

வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் வழங்குமாறு வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் வாபஸ்

வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் வழங்குமாறு வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் வாபஸ் 0

🕔7.Nov 2017

வாகனங்களுக்கு மட்டும் பெற்றோலை வழங்குமாறு எரிபொருள் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சுற்று நிருபத்தை மீளப்பெற்றுள்ளதாக, எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த சுற்று நிருபம் இன்று செவ்வாய்கிழமை காலை, எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் உத்தரவுக்கிணங்க வெளியிடப்பட்டது. சந்தைக்கு வழங்குவதற்குரிய போதியளவான பெற்றோல் உள்ளமையினால், குறித்த சுற்று நிருபத்தை மீளப் பெற்றுக் கொண்டதாக,

மேலும்...
வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு 0

🕔7.Nov 2017

எரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு நிவர்த்தியாகும் வரையில், இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே போத்தல், கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்கு பெற்றோல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்