Back to homepage

Tag "பெருநாள் தொழுகை"

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை 0

🕔26.Jun 2017

– யு.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.புத்தாடை அணிந்து  ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் பெருநாள் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.அந்த வகையில், சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை சம்மாந்துறை அல் – மர்ஜான்  முஸ்லீம் மகளிர் கல்லூரி

மேலும்...
சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை; பெருமளவான ஆண், பெண்கள் பங்கேற்பு

சம்மாந்துறையில் பெருநாள் தொழுகை; பெருமளவான ஆண், பெண்கள் பங்கேற்பு 0

🕔6.Jul 2016

– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நோன்புப் பெருநாள் தொழுகையில், பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். மௌலவி ஏ.எம். இப்ராஹீம் (மதனி) பெருநாள் தொழுகையையும், பிரசங்கத்தினையும் நிகழ்த்தினார். இதன்போது உலக நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் துன்பங்களில் இருந்து மீளவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இவ்வாறு, அம்பாறை

மேலும்...