தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம் 0
விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரின் சிபாரிசுக்கு இணங்க, மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு, அண்மையில் மாற்றப்பட்டிருந்தார். ராசய்யா ஆனந்தராஜா எனும் மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்