Back to homepage

Tag "புனர்வாழ்வு நிலையம்"

போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம்

போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம் 0

🕔27.Apr 2024

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாட்டில் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்