புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தில், அடிப்படை மாற்றங்கள் இல்லை: நீதியமைச்சர் 0
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தச் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது. முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளின்