கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0
– எம்.வை. அமீர் –கல்முனை மாநகர அபிவிருத்திக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மு.கா. தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதேவேளை, காணிகளை இழந்தோருக்கான நஷ்டஈடுகளை வங்கி முறிகள் மூலம் வழங்குவதற்குத் தீர்மானித்துள்தாகவும் அவர் கூறினார்.கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,