மஹிந்தவின் புதிய அலுவலகம், பத்தரமுல்லயில் நாளை உதயம் 0
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான புதிய அலுவலகமொன்று நாளை வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் திறக்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையிலே, இந்த அலுவலகம் உதயமாகிறது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகையினர், இந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவும்,