வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் 0
கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின், சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை,