பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா? 0
– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர்