இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள் 0
இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பாவனைக்கு அடிமைகளாகி உள்ளனர் என, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டு சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். இவர்களில் சுமார் 1000 பேர் பெண்கள் என்றும், மொத்த தொகையினரில் இவர்கள் 5 வீதமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு ஹெரோயின் பாவனைக்கு அடிமையானோர் அதிகமானோர் பரிந்துரைகளின்