Back to homepage

Tag "பிரஜாவுரிமை"

ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு

ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு 0

🕔19.Feb 2021

‘முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் என்னை சந்தித்து கலந்துரையாடினர்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் ரணில்

மேலும்...
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு 0

🕔5.Feb 2021

– எம்.ஆர்.எம். வசீம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியில்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என, முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை

மேலும்...
எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔9.May 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான இந்த காலாண்டுக்கான பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது,

மேலும்...
தேர்தல் கால குற்றங்கள் பற்றி அறிவீர்களா? அவற்றுக்கான தண்டனைகள் பாரதூரமானவை

தேர்தல் கால குற்றங்கள் பற்றி அறிவீர்களா? அவற்றுக்கான தண்டனைகள் பாரதூரமானவை 0

🕔13.Nov 2019

தேர்தல் காலத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு லஞ்சம் வழங்குதல், உபசாரங்கள் செய்தல், முறையற்ற வகையில் பலவந்தப்படுத்தி ஆதரவைக் கோருதல் போன்ற நடவடிக்கைகள் தேர்தல் கால குற்றங்களாகக் கருதப்பட்டு, அவற்றினைப் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான குற்றங்களுக்கு உள்ளாகுவோர் 300 ரூபா அபராதம் செலுத்த நேரிடுவதோடு, மூன்று வருடங்களுக்கு அவர்களின் பிரஜாவுரிமையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்