அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம் 0
– மப்றூக் – பெருந்தலைவர் அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கையை மீண்டும் முன்னெடுத்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு அமையப்பெற வேண்டும் என்று, பெருந் தலைவர் செயற்பட்டார். அக்கோரிக்கை 2000ம் ஆண்டு சந்திரிக்கா