கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம் 0
கியூபா புரட்சியாளரும், அந்த நாட்டை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ரோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் (வயது 68) இன்று வெள்ளிக்கிழமை (உள்ளுர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்து மரணத்தைத் தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. இவர், தனது தந்தை பிடல் கெஸ்ரோவின் முகத் தோற்றத்தைக் கொண்டிருந்தமையினால்